இலங்கை தமிழர் வரலாறு பற்றிய புதிய தகவல்களைக் கூறும் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

பிரசுரிக்கப்பட்டது

இலங்கை தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாதிருந்த புதிய வரலாற்று உண்மைகளைக் கூறும் கல்வெட்டு கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :