சீனாவே தமது உண்மை நண்பன் என்று கூறிய ராஜபக்ஷ

பிரசுரிக்கப்பட்டது

சீனாவே தமது உண்மை நண்பன் என்று இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார். சீனாவுக்கு மிகவும் நெருக்கமாக இலங்கை சென்று கொண்டிருக்கிறது என்ற பரவலான கருத்து எழுந்திருக்கும் நிலையில் ராஜபக்ஷவின் பேச்சு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இது குறித்த காணொளி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :