You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருமதி உலக அழகி கைது: திருமதி இலங்கையின் கிரீடத்தை பறித்ததால் சர்ச்சை
பிரசுரிக்கப்பட்டது
"திருமதி இலங்கை" அழகு ராணி போட்டியின் போது வெற்றி பெற்ற புஷ்பிகா டி செல்வாவிடம் இருந்து மேடையிலேயே கிரீடத்தைப் பறித்த திருமதி உலகராணி கரோலின் ஜுரி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் திருமதி இலங்கைக்கு தேர்வான புஷ்பிகாவை சிறிதளவு காயப்படுத்தியதாக அவரும் அழகுகலை நிபுணர் ஒருவரும் கைதாகியுள்ளனர். புஷ்பிகா தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளின் பின்னணியை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- சத்தீஸ்கர் தாக்குதலில் காணாமல் போன வீரரை விடுவித்த மாவோயிஸ்டுகள்
- மொயின் அலி பற்றிய தஸ்லிமாவின் கருத்தை எதிர்க்கும் வீரர்கள்
- எடப்பாடி Vs ஸ்டாலின்: சென்னை கோட்டையை பிடிப்பது யார்?
- மாஸ்க் அணியாத எளியவரை சாலையில் போட்டு அடிக்கும் போலீஸ்: மனம் கலங்க வைக்கும் வீடியோ
- திருமணமாகி 19 ஆண்டுகளுக்கு பின் தந்தையாகும் நிலையில் நக்சலைட் தாக்குதலில் இறந்த வீரர்
- சத்தீஸ்கர் தாக்குதல்: காணாமல் போன சிஆர்பிஎஃப் வீரர் கதி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: