தகர்த்தெறியப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி - அங்கஜன் இராமநாதன் சொல்வதென்ன?

காணொளிக் குறிப்பு, தகர்த்தெறியப்பட்ட முள்ளிவாய்க்கால் ஸ்தூபி - அங்கஜன் இராமநாதன் சொல்வதென்ன?
பிரசுரிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுதூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ள போதிலும், அங்கு முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அமைப்பதற்கு மத்திய அரசாங்கமோ அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பிலான உறுதியாக தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. அங்குள்ள நிலவரம் தொடர்பாக இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தனது உணர்வுகளை பிபிசியிடம் இந்த காணொளியில் பகிர்ந்து கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: