CSK வெற்றிக்குப் பின் தோனி ஜடேஜா குறித்து கூறியது என்ன? "கேப்டனாக இருப்பவருக்கு ஊட்டிவிடுவது பயனளிக்காது"
பிரசுரிக்கப்பட்டது
ஐபிஎல் நடப்பு சீசனில், சிஎஸ்கே கேப்டனாக எம்.எஸ்.தோனி பொறுப்பேற்ற முதல் ஆட்டத்திலேயே அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பிறகு, ஜடேஜாவின் தலைமை குறித்தும், அவருக்கு என்ன நெருக்கடி இருந்தது என்பது குறித்தும் தோனி பேசியவை டிரெண்டாகி வருகின்றன. அதுகுறித்த காணொலி:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்