You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“ஒதுங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” - விராட் கோலியின் அறிவிப்புக்கு என்ன காரணம்?
இந்திய கிரிக்கெட் அணியில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு அவரது ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.
2014-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை கோலி முதல்முறையாக வழி நடத்தினார்.
பின்னர் முதன்மையாக அந்த பதவியில் அவர் தொடர்ந்தார். கேப் டவுன் டெஸ்டில் கேப்டனாக அவர் கடைசியாக விளையாடினார். இதில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் தமது கேப்டன் பதவி விலகல் தொடர்பான கடிதத்தை பகிர்ந்துள்ளார் கோலி. இந்த விவகாரத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- மாயாவதி போட்டியிடாத தேர்தல் களத்தில் பகுஜன் சமாஜ் கட்சி - என்ன பின்னணி?
- இலங்கையில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டு மோசமாக நடத்தப்படுகிறார்களா?
- காடுகள் பரப்பளவு அதிகரித்துள்ளதாக இந்திய அரசு சொல்வது உண்மைதானா?
- யூடியூப் மூலம் 2021இல் அதிகம் பணம் சம்பாதித்த 10 பேர் யார்? எவ்வளவு வருமானம்?
- 'பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளனர்' - ஆர்.எஸ்.எஸ்
- இந்திய ராணுவத்தினருக்கு டிஜிட்டல் பிரின்டிங் சீருடை அறிமுகம் - 10 முக்கிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்