சம்பளத்தில் பிடித்தம்: ரயில் நிறுவனத்தை நீதிமன்றத்துக்கு வரவழைத்த ரயில் ஓட்டுநர்
பிரசுரிக்கப்பட்டது
ஆளில்லாத வெற்று ரயிலை இயக்குவதில் ஒரு நிமிடம் தாமதம் ஏற்பட்டதால் ரயில் ஓட்டுநருக்கு சம்பளத்தில் ஜப்பானிய பண மதிப்பான 56 யென் பிடித்தம் செய்தது ரயில் நிறுவனம். அதனால், அதிருப்தியடைந்த ஓட்டுநர் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ. 22 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
சுவாரஸ்யமான இந்த நிகழ்வு பற்றி முழு விவரம் அறிய இந்த காணொளியை பாருங்கள்.
பிற செய்திகள்:
- வெள்ளத்தை உறிஞ்சும் சீனாவின் 'ஸ்பாஞ்ச் நகரம்' கட்டமைக்கப்படுவது எப்படி?
- பாகிஸ்தானின் கோப்பை கனவு ஆஸ்திரேலியாவின் சிக்ஸர்களால் சுக்குநூறானது எப்படி?
- கரையைக் கடக்கத் தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வு மையம்
- மழையில் உயிருக்கு போராடிய இளைஞரை தோளில் தூக்கிவந்து காப்பாற்றிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்
- ஜெய்பீம் சர்ச்சையில் அன்புமணிக்கு சூர்யா பதில்: "பெயர் அரசியலில் படத்தை சுருக்க வேண்டாம்"
- அரைகிலோ எடையுடன் பிறந்த குழந்தை: கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்