சோல் நகரில் தொடங்கிய வீரர்களுக்கு ஆணுறை வழங்கும் நடைமுறை

பிரசுரிக்கப்பட்டது

டோக்யோ ஒலிம்பிக்கில் மொத்தம் 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 41 வெவ்வேறு விளையாட்டுகளில் 339 போட்டிகள் நடக்கின்றன.

பங்கேற்போருக்கு ஒலிம்பிக் கிராமத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் ஆணுறைகள் வழங்கப்படுகின்றன.

இது ஏன் என அறிய வேண்டுமானால், இந்த வரலாறை அறிந்திருக்க வேண்டும். அந்த வரலாறு என்ன என்பதை இந்த காணொளியில் பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :