விளையாட்டில் சாதிக்கும் தமிழ்நாடு, மகாராஷ்டிர பெண்கள் - பிபிசி ஆய்வு முடிவு
பிரசுரிக்கப்பட்டது
விளையாட்டுத்துறையில் ஆண்களுக்கு இணையாக போட்டி போட்டுக் கொண்டு பெண்கள் முன்னேறி வரும் வேளையில், அவர்களுக்கான சரியான களத்தை வழங்கும் மாநிலங்களாக இந்தியாவில் தமிழ்நாடும், மகாராஷ்டிராவும் உள்ளதை பிபிசியின் சமீபத்திய ஆய்வு கண்டறிந்தது. இந்த இரு மாநிலங்களிலும் உள்ள விளையாட்டு வீராங்கனைகள் சிலருடன் பிபிசி செய்தியாளர்கள் ஜான்வி மூலே, ஜெயக்குமார் சுதந்திர பாண்டியன் பேசி அந்த பெண்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களை அறிய முற்பட்டனர்.
பிற செய்திகள்:
- குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ. 1000: தி.மு.கவின் உறுதிமொழி
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சீமான் திருவொற்றியூரில் போட்டியிடுவது ஏன்?
- சர்வதேச தைரியமிக்க பெண்களுக்கான விருதை வென்ற இலங்கை தமிழ் பெண் ரனிதா ஞானராஜா
- ’இந்திய அணியின் எதிர்கால தொடக்க ஆட்டக்காரர் வாஷிங்டன் சந்தர்’ - நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் 21 வயது கிரிக்கெட் வீரர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்