ஐபிஎல் வரலாற்றில் விஞ்சிய ஏலம் - யாருக்கு அடித்தது ஜாக்பாட்?

காணொளிக் குறிப்பு, ஐபிஎல் வரலாற்றில் விஞ்சிய ஏலம் - யாருக்கு அடுத்தது ஜாக்பாட்?
பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் வீரர்களுக்கான ஏலத்தில் மிக அதிகபட்சமாக ரூ. 16.25 கோடிக்கு தென்னாப்பிரிக்கா ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியிருக்கிறது. ஐபிஎல் வரலாற்றிலேயே இந்த அளவுக்கு இதுவரை யாரும் ஏலம் போனதில்லை. அந்த ஏல நிகழ்வுகளின் சுருக்கத்தை விவரிக்கிறது இந்த காணொளி.

வாக்களிக்க: Indian Sportswoman of the Year 2020

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: