பல்லிகள் இல்லையென்றால் மனிதர்களின் நிலை என்னவாகும்?
பிரசுரிக்கப்பட்டது
நாம் வசிக்கும் இடங்களில் நம்மைச் சுற்றி இருக்கும் உயிரினங்கள் பற்றியும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் நாம் அதிகம் சிந்திப்பதில்லை.
நம்மை சுற்றியுள்ள சிற்றுயிர்கள் பல்லுயிர்ச் சூழலுக்கும், நமது மனித வாழ்வுக்கும் ஆற்றும் நன்மைகள் குறித்து நமக்கு பெரிதும் கவனம் இருப்பதில்லை. குறிப்பாக வீடுகளில் உலவும் பல்லிகள் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் உணர்வு. சிலருக்கு பல்லிகளைப் பார்த்து பயம். வேறு சிலருக்கோ அருவருப்பு. சிலருக்கு சகுணம் போன்ற நம்பிக்கைகளுக்கான வழி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்