தாலிபன் வென்ற பிறகு அலுவலகத்தில் என்ன நடந்தது? ஆப்கன் பெண் பத்திரிகையாளர் கூறும் செய்தி

காணொளிக் குறிப்பு, தாலிபன் வென்ற பிறகு அலுவலகத்தில் என்ன நடந்தது? ஆப்கன் பெண் பத்திரிகையாளர் கூறும் செய்தி
பிரசுரிக்கப்பட்டது

தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றிய பிறகு தங்கள் அலுவலகத்தில் என்ன நடந்தது என்று விவரிக்கிறார் ஆப்கன் பெண் பத்திரிகையாளர் ஒருவர். அவர் சர்வதேச சமூகத்திடம் ஒரு வேண்டுகோளையும் வைக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :