You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகின் எதிர்காலம் குறித்து எச்சரிக்கும் அறிவியல் ஆய்வாளர்கள் -'ஆறாவது பேரழிவு யுகத்தில் நுழைகிறோம்'
பிரசுரிக்கப்பட்டது
இந்த நூற்றாடின் இறுதியில் எத்தனை பாலூட்டி இனங்கள் அழியும் என்பதை ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
கடந்த காலத்தில் அழிந்த உயிரினங்களின் புதைபடிவங்களை கொண்டு இது கணக்கிடப்பட்டுள்ளது.
அவர்களது கணிப்புப்படி மாமோத் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மாமத யானை இனம் அழிந்ததைப் போல குறைந்தது 550 உயிரினங்கள் அழியலாம்.
ஒவ்வொரு உயிரினம் அழியும் போதும் நாம் இந்த பூமியின் இயற்கை வரலாற்றின் ஒரு பகுதியைத் தொலைக்கிறோம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விரிவாகப் படிக்க: ஆறாவது பேரழிவு யுகத்தில் நுழைகிறோம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை
பிற செய்திகள்:
- 'இந்திய படையினர் துப்பாக்கியால் சுட்டனர்; பதில் நடவடிக்கை எடுத்தோம்' - சீன ராணுவம்
- வீட்டிலிருந்து வேலை: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனர் கூறுவதும், ட்விட்டர் நிறுவனத்தின் முடிவும்
- கொரோனாவில் இந்தியா 2ஆம் இடம்: Go Corona Go முதல் PMCares வரை - கடந்து வந்த பாதை
- அரியர் தேர்வுக்கு விதிமுறைகளின்படி விலக்கு அளிக்கப்பட்டதா? என்ன நடக்கும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: