நிலவுக்கு செல்ல தயாராகும் பெண் விண்வெளி வீரர்கள்
பிரசுரிக்கப்பட்டது
நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் தொடர்பான செய்திகள் குவிந்துக்கொண்டிருக்கும் நிலையில், 2024ஆம் ஆண்டுக்குள் மீண்டும் மனிதனை நிலவுக்கு திட்டத்துக்கு தயாராகி வருகிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா.
நிலவின் மேற்பரப்பில் பெண்ணொருவரை தரையிறங்க செய்வதே ஆர்ட்டெமிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்காக நாசாவால் தெரிவு செய்யப்பட்டுள்ள 12 பெண்களில் ஒருவருக்கு இந்த அரியதொரு வாய்ப்பு கிடைக்கப்பெறும்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்