'கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தால் உயிரிகள் செத்து மடியும்'
பிரசுரிக்கப்பட்டது
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் குடிநீர் பிரித்தெடுக்கப்பட்டு மீண்டும் கடலுக்குளே செலுத்தப்படும் அதிகப்படியான உப்பு, கடல்வாழ் உயிரிகளை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் என்று கூறுகிறார் நீரியல் நிபுணர் ஜனகராஜன்.
அதே சூழ்நிலையில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைவிட இயற்கைக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாத, குறைந்த செலவு ஏற்படுத்தும் கழிவு நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துவதே சிறந்தது என்று அவர் மேலும் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்