சரத் பவார் - நரேந்திர மோதி சந்திப்பு
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை இன்று சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு சுமார் 50 நிமிடம் நீடித்தது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டுறவு அமைச்சகம், வேளாண் பிரச்னை உள்ளிட்டவை குறித்து அவர்கள் பேசியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு


