திருவண்ணாமலை அருகே 4 ஏடிஎம் மையங்களில் ஒரே மாதிரி கொள்ளை: ரூ.70 லட்சம் காணவில்லை

பிரசுரிக்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 வெவ்வேறு ஏடிஎம் மையங்களில் ஒரே நேரத்தில், ஒரே மாதிரி நடந்த கொள்ளை சம்பவத்தில் ரூ.70 லட்சம் பறிபோனது. ஏடிஎம் இயந்திரங்கள் ஒன்றுபோல எரிந்திருந்தது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: