குஜராத் பால விபத்தில் தப்பிய இளைஞர் - சகோதரியை தொலைத்ததால் கண்ணீர்

பிரசுரிக்கப்பட்டது

குஜராத் மோர்பி நகரில் தொங்கு பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் தனது 6 வயது தங்கையை காணவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

உயிர் தப்பி வந்தாலும் சம்பவ பகுதியை விட்டுச் செல்லாமல் தங்கையை தேடி வரும் அவர் பிபிசியிடம் பகிர்ந்து கொண்ட உணர்ச்சிமய கருத்துக்கள், இந்தக் காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: