இந்து அறநிலையத் துறையை, சைவை - வைணவத் துறைகளாகப் பிரிக்கவேண்டும்: திருமாவளவன் கோரிக்கை
பிரசுரிக்கப்பட்டது
இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையை, சைவை, வைணவ அறநிலையத் துறைகளாகப் பிரிக்கவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்