ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காதது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது

காந்தி ஜெயந்தி நாளில் தமிழ்நாட்டில் 50 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அந்த நாளில் தமிழ்நாட்டில் எந்த ஊர்வலம், பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி தரப்படாது என்று கூறியுள்ளது தமிழ்நாடு அரசு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: