ஒரே பள்ளியில் தாத்தா, மகன், பேரன் - சாத்தியமானது எப்படி?

காணொளிக் குறிப்பு, ஒரே பள்ளியில் தாத்தா, அப்பா, பேரன் - சாத்தியமானது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஒரே பள்ளிக்கு மூன்று தலைமுறையினர் தினமும் ஒன்றாக செல்கிறனர். ஆம், அந்த பள்ளியின் தலைமையாசிரியராக தாத்தாவும், ஆசிரியராக அவரது மகனும், மாணவராக பேரனும் உள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: