காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் - கல்வியை தொடர தமிழக முதல்வர் அறிவுறுத்தல்

பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்திலேயே காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செப்டம்பர் 15ஆம் தேதி மதுரையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சிப் பள்ளிக்கூடத்தில் துவக்கி வத்தார்.

இந்த திட்டம் குறித்த தகவல்களை வழங்குகிறது இந்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :