You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராமநாதபுரம்: மாணவர்களுக்காக தனிஒருவனாக கிணறு தோண்டிய வார்டன்
பிரசுரிக்கப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியின் வார்டன் இவர்.
விடுதியில் உள்ளவர்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண தன் உடல் உழைப்பால் அவரே ஒரு கிணறு தோண்டி குடிநீர் வழங்கியுள்ளார்.
தனி ஒருவனாக இந்த பெருமுடிவை எடுத்தது எப்படி? இந்த திட்டம் சாத்தியமானது எப்படி ஆகிய கேவிகளுக்கான விடையை இந்தக் காணொளி உங்களுக்கு வழங்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்