ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் சிக்கிக்கொண்ட லிஃப்ட்... அடுத்து நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் சிக்கிக்கொண்ட லிஃப்ட்... அடுத்து நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

தொழிலாளர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (20.08.2022) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் , கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார், தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்து அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விஐபி லிப்டில் தரை தளத்திற்கு சென்று கொண்டிருந்த பொழுது லிஃப்ட் தரை தளத்தில் மாட்டிக்கொண்டது. அடுத்து நடந்தது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: