இலங்கையில் சீன கப்பல்: கண்காணிப்பை தீவிரப்படுத்திய இந்திய கடற்படை
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சீன கப்பல் இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகம் வந்துள்ள நிலையில், ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர், ஹெலிகாப்டர் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்