வாழைநாரில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் தம்பதி
பிரசுரிக்கப்பட்டது
சென்னையை சேர்ந்த சக்தி வர்ஷினியும் அவரது கணவர் ஷனத்குமாரும் வாழைநார் கொண்டு இயற்கையான சானிட்டரி நாப்கின் தயாரித்து வருகின்றனர்.
எந்த ஒரு செயற்கை பொருட்களும் ப்ளாஸ்டிக் பொருட்களும் சேர்க்காத இந்த நாப்கின் பயன்படுத்திய 6 மாதத்தில் மட்கிவிடும்.
இந்த நாப்கினைப் பயன்படுத்தினால் உடலுக்கு பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என்று அவர்கள் கூறுகின்றனர். இதைப் பற்றிய விரிவான காணொளி இது.
தயாரிப்பு: ஹேமா ராக்கேஷ்
ஒளிப்பதிவு, படத் தொகுப்பு: வில்ஃபிரட் தாமஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்