சுதந்திர தினம்: நேதாஜி படையிலிருந்த சிவகாமி அம்மாளின் நெகிழ்ச்சி அனுபவம்

பிரசுரிக்கப்பட்டது

இந்திய சுதந்திரத்திற்காக சிங்கப்பூரில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவப்படையின் அணிவகுப்பில் பாலசேனா படைக்கு தலைமை தாங்கி இருக்கிறார் தர்மபுரி மாவட்டம் அன்னசாகரம் பகுதியை சேர்ந்த 90 வயதான சிவகாமி அம்மாள்.

தயாரிப்பு: ஹேமா ராக்கேஷ்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: நடராஜன் சுந்தர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: