You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டீக்கடை நடத்துபவரின் மகள் இன்று டி.எஸ்.பி – சாதித்த பவானியாவின் வெற்றிக் கதை
பிரசுரிக்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டத்தில், செட்டியாப்பட்டி கிராமத்தில் டீக்கடை நடத்தி வருகிறார் வீரமுத்து. அவருடைய மகள் பவானியா, குரூப் 1 தேர்வில் தேர்வாகி டி.எஸ்.பி ஆகியுள்ளார்.
தயாரிப்பு: அருண் குமார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்