கள்ளக்குறிச்சியில் கருக்கலைப்பு செய்துகொண்ட பெண் பலி - தனியார் மருத்துவமனைக்கு சீல்
பிரசுரிக்கப்பட்டது
கள்ளக்குறிச்சியில் மூன்றாவது முறையாக கருக்கலைப்பு செய்த போது உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருந்த நிலையில், மருத்துவ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சட்டத்துக்கு புறமாக கருக்கலைப்பு செய்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்