கர்நாடகாவில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் சிரூர் டோல்கேட் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் ஓட்டுநர், நோயாளி, அவரது மனைவி உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் சில சுங்கச்சாவடி ஊழியர்கள் காயமடைந்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்