200 ஆண்டுகளுக்கும் மேலாக இசைக்கருவிகள் தயாரிக்கும் கேரளாவின் பெருவெம்பா கிராமத்தினர்

காணொளிக் குறிப்பு, 200 ஆண்டுகளுக்கும் மேலாக இசைக்கருவிகள் தயாரிக்கும் கேரளாவின் பெருவெம்பா கிராமத்தினர்
பிரசுரிக்கப்பட்டது

கேரளாவின் பெருவெம்பா கிராமத்தினர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இசைக் கருவிகள் தயாரித்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை குறித்த காணொளி.

தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவு: பி.சுதாகர்

படத்தொகுப்பு: ஜனார்த்தனன் மாதவன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: