மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி: உத்தவ் தாக்கரே அரசு தப்பிக்குமா? கவிழுமா? நிலவரம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
மகராஷ்டிராவின் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சியான சிவ சேனாவை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. அதனை விளக்குகிறது இந்த காணொளி:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்