தமிழ்நாட்டில் தனியார் ரயில்: கோவை - ஷீரடி ரயில் ஏன் சர்ச்சைக்குள்ளாகிறது?
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் கோவையிலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடிக்கு இயக்கப்படும் முதல் தனியார் ரயில் ஜூன் 14-ம் தேதி தன் முதல் தனியார் சேவையை தொடங்கியது. இது ஏன் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது என்பதை இந்த காணொளியில் காணுங்கள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்