கடலில் தெர்மாகோல் மிதவையில் மீன் பிடிக்கும் ராமநாதபுரம் மீனவர்கள்
பிரசுரிக்கப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை மீனவ கிராமத்தில் தெர்மாகோல் மிதவையை பயன்படுத்தி பாரம்பரிய மீனவர்கள் கணவாய் மீன் பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தயாரிப்பு & ஒளிப்பதிவு - பிரபுராவ் ஆனந்தன்
படத்தொகுப்பு - ஜெயக்குமார் சுந்தரபாண்டியன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்