தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பிரத்யேக பேட்டி: “கல்லடியால் ரத்தம் வந்தாலும் அதை துடைத்துவிட்டு வேலை செய்வேன்”

பிரசுரிக்கப்பட்டது

தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், நீட் விலக்கு மசோதா சர்ச்சை, இந்தி திணிப்பு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :