You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆழமான கிணற்றுக்குள் இறங்கி ஆபத்தான முறையில் தண்ணீர் எடுக்கும் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது
மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கின் ரோஹிலே கிராமத்தில் கடும் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதன் வெளிப்பாடாக தங்கள் குடியிருப்பில் இருந்து பெண்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அங்குள்ள கிணற்றில் உள்ளிறங்கி ஆபத்தான முறையில் கயிறு கட்டி தண்ணீர் எடுக்கின்றனர்.
இந்த கிராமத்து மக்களின் நிலையை விவரிக்கிறது இந்த காணொளி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்