மதுரை சித்திரைத்திருவிழா : சமய, சமூக நல்லிணக்க விழா என்று அறிஞர்கள் சொல்வது ஏன் ?
பிரசுரிக்கப்பட்டது
மதுரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் சித்திரைத்திருவிழாவை சமய, சமூக நல்லிணக்க விழா என்று அறிஞர்கள் சொல்கின்றனர். சைவ, வைண விழாக்கள் நாயக்க மன்னர் காலத்தில்தான் சித்திரைத் திருவிழாவாக ஒருங்கிணைக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தயாரிப்பு: ஜோ மகேஸ்வரன்
ஒளிப்பதிவு : ஞா .பிரவின் கிறிஸ்டோபர்
படத் தொகுப்பு : ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்