பஞ்சாபில் துப்புரவு பணியாளராக இருக்கும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏவின் தாய்
பிரசுரிக்கப்பட்டது
பஞ்சாபில் முதல்வர் சன்னியை தோற்கடித்த ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் லாப் சிங் உகோகேயின் தாய், துப்புரவு பணியாளராக ஒரு பள்ளியில் வேலை செய்து வருகிறார். தன் மகன் எம்எல்ஏ ஆன பிறகும் தான் அந்த பணியை தொடர விரும்புவதாக அவர் கூறி உள்ளார்.
பிற செய்திகள்:
- யுக்ரேன்: ரசாயன ஆயுதங்கள் என்றால் என்ன? ரஷ்யாவால் அதை பயன்படுத்த முடியுமா?
- ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை விதித்த செளதி அரேபியா – காரணம் என்ன?
- ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் வருமா?
- கொத்தமல்லி காதல்: இந்திய கலைஞரின் முயற்சிக்கு பெருகும் நெட்டிசன்களின் ஆதரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்