கற்பித்தலுக்காக தன்னை புதுப்பித்துக் கொள்ளும் அரசுப்பள்ளி ஆசிரியை - கூத்து முதல் கிராபிக்ஸ் வரை
பிரசுரிக்கப்பட்டது
குழந்தைகளின் கல்விக்காக தான் புதுப்புது நுட்பங்களைக் கற்றுக்கொண்டு அதை பாடங்களை கற்பிக்கும் முறையாகப் பயன்படுத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த ஆசிரியை யுவராணி. என்னென்ன நுட்பங்கள்? எப்படி கற்பிக்கிறார் என்று அறிந்துகொள்ள இந்தக் காணொளியை முழுமையாகப் பாருங்கள்.
தயாரிப்பு- மதன் பிரசாத்
பிற செய்திகள்:
- களர்ப்பாலை நெல் ரகத்தை காப்பாற்றும் நாகப்பாடி விவசாயிகள்: களர் நிலங்களுக்கு தீர்வா?
- அஜித்தின் 'வலிமை' - சினிமா விமர்சனம்
- யுக்ரேன் பதற்றம்: புதினின் முடிவால் இந்தியாவுக்கு என்ன சிக்கல்?
- தாவூத் இப்ராஹிம் உடன் தொடர்பு இருப்பதாக மகாராஷ்டிர அமைச்சர் கைது
- 'மரணம் ஏற்படும் கடைசி நொடியில் வாழ்க்கையின் பிளாஷ்பேக் தெரியும்'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்