புனேவில் இந்த மூதாட்டி ஏன் பிச்சை எடுக்கிறார்?

பிரசுரிக்கப்பட்டது

புனேவைச் சேர்ந்த அனுசுயா பட்டோல், ஒரு வட்டிக்காரரிடம் தனக்கு சொந்தமான அனைத்து பணத்தையும் இழந்தார். இப்போது வாழ்க்கையை ஓட்ட சரஸ்பாக் பகுதியில் இவர் பிச்சை எடுக்கிறார். இவருக்கு நீதி கிடைத்ததா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: