எல்ஐசி பங்கு விற்பனை: தங்க முட்டையிடும் வாத்தை அரசு விற்பதாக விமர்சனம்

காணொளிக் குறிப்பு, எல்ஐசி பங்கு விற்பனை: தங்க முட்டையிடும் வாத்தை அரசு விற்பதாக விமர்சனம்
பிரசுரிக்கப்பட்டது

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் - எல்.ஐ.சி., உலகின் ஐந்தாவது பெரிய காப்பீட்டு நிறுவனமாகும். ஆனால், 'எல்.ஐ.சி'யின் சிறப்பு என்னவென்றால், அது முழுக்க முழுக்க அரசு நிறுவனம்.

இந்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (டிஐபிஏஎம்) செபியிடம் சமர்ப்பித்த வரைவில், 'எல்ஐசி'யின் 'ஐந்து சதவீத' பங்குகளை மட்டுமே, அதாவது 31.6 கோடி மதிப்பிலான பங்குகளை மட்டுமே' அரசு விற்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு விமர்சனம் எழுந்துள்ளது.

இதனை விளக்கும் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: