பெண் மேயரிடம் கோவை பெண்கள் எதிர்பார்ப்பது என்ன?

காணொளிக் குறிப்பு, பெண் மேயரிடம் கோவை பெண்கள் எதிர்பார்ப்பது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

தமிழகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அடுத்ததாக கோவை இரண்டாவது பெரிய மாநகராட்சியாக உள்ளது. தமிழகத்தில் 2016-ல் இருந்து ஒத்தி வைக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது தான் நடைபெறுகிறது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குபதிவு பிப்ரவரி 19, வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினர்களின் பதவியேற்பும் மேயர் பதவிக்கான தேர்தலும் மார்ச் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இம்முறை தமிழ்நாடு முழுவதும் மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகின்ற நிலையில் கோவை மாநகராட்சி மேயர் பதவி முதல் முறையாக பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பெண் மேயரிடம் கோவை மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: