விவசாயக் கழிவுகளைக் கொண்டு வீட்டு உபயோகப் பொருட்கள் - அசத்தும் கோவை இளைஞர்

பிரசுரிக்கப்பட்டது

விவசாய விளைபொருட்களின் கழிவுகளான உமி, தேங்காய் நார் ஆகியவற்றைக் கொண்டு டம்ளர், தட்டு உள்ளிட்ட உபயோகப் பொருட்களைச் செய்து வருகிறார் கோவையைச் சேர்ந்த கல்யாண் குமார்.

யார் இவர்? இது எப்படி சாத்தியமானது?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: