அலறல் சத்தம்; காட்டுப் பன்றியை வேட்டையாடிய சிங்கம்

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் குஜராத்தில் உள்ள கிர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. சிங்கத்தின் வாயில் சிக்கிய காட்டுப்பன்றியின் அலறல் சத்தம் வெகு தொலைவில் கேட்டது. இரவில் ஊருக்குள் நுழையும் சிங்கங்கள் மாடுகளை வேட்டையாடுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: