நரேந்திர மோதியின் பாதுகாப்பில் குளறுபடி - தவறு செய்தது யார்? இனி என்ன நடக்கும்?

காணொளிக் குறிப்பு, நரேந்திர மோதியின் பாதுகாப்பில் குளறுபடி - தவறு செய்தது யார்? இனி என்ன நடக்கும்?
பிரசுரிக்கப்பட்டது

இந்திய அளவில் அரசியல் தலைவர்கள் வட்டாரத்தில் பிரதமரின் வாகனம், அவரது பாதுகாப்பு தொடரணி வாகனங்களுடன் சுமார் 15-20 நிமிடங்கள்வரை பஞ்சாப் மாநில எல்லை மாவட்ட மேம்பாலம் ஒன்றில் சாலைமறியல் செய்த போராட்டக்கார்ரகள் குழுவுக்கு மத்தியில் சிக்கியிருந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

என்ன நடந்தது இந்த விவகாரத்தில்? தவறு செய்தது யார்? இனி என்ன நடக்கும்? விரிவான தகவல்கள் இந்த காணொளியில்....

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: