You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
11 மாத கைக்குழுந்தையுடன் இந்திய கரையில் காத்திருக்கும் பெண் - இலங்கை சிறையில் மீனவ கணவர்
பிரசுரிக்கப்பட்டது
இலங்கை கடலுக்குள் சென்ற தமிழக மீனவர்களை, அத்துமீறி தங்கள் நாட்டு கடல் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி இலங்கை கடற்படை சிறையில் அடைத்துள்ளது. அந்த மீனவர்களின் விடுதலைக்காக தமிழகத்தில் அவர்களின் குடும்பங்கள் கண்ணீர் மல்க காத்திருக்கிறார்கள்.
அத்தகைய மீனவ குடும்பங்களின் நிலையை விவரிக்கிறது இந்த காணொளி.
காணொளி தயாரிப்பு: பிரபுராவ் ஆனந்தன், படத்தொகுப்பு: ஜெயகுமார் சுதந்திரபாண்டியன்
பிற செய்திகள்:
- சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்"
- கொரோனா இருப்பது தெரியவந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
- 1.7 கோடி உயிரினங்களை பலிவாங்கிய பிரேசிலின் காட்டுத்தீ சம்பவங்கள் - மனித குலத்துக்கு எச்சரிக்கை
- திருநெல்வேலியில் பள்ளி கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் பலி; தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் கைது
- வேலூர் நகைக்கடையில் 16.5 கிலோ நகை கொள்ளை: திருச்சி கொள்ளை போலவே நடந்ததா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்