You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருச்சியில் 25 ஏக்கரில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா
பிரசுரிக்கப்பட்டது
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள மேலூர் கிராமத்துக்கு அருகே 8.67 கோடி மதிப்பீட்டில் 25 ஏக்கர் பரப்பில் உள்ளது இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா.
இது கடந்த 2015 நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது.
இந்த வண்ணத்துப் பூச்சி பூங்கா ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவாகும். இங்கு இளநிலை ஆராய்ச்சியாளர்களால் வண்ணத்துப்பூச்சிகளின் முக்கியத்துவம், அவற்றின் பாதுகாப்பு நிலை குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கப்பட்டு வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்