பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக பெண் அளித்த போலி புகார்: கண்டுபிடிக்க அலைந்த 1000 போலீசார்

பிரசுரிக்கப்பட்டது

தனது காதலரை மணக்கும் நோக்கத்தில், தான் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக நாக்பூரைச் சேர்ந்த 19 வயதான பெண் ஒருவர் போலியாக புகார் அளித்துள்ளார் என்கிறது பிடிஐ செய்தி முகமை. இதுபற்றிய விரிவான காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :