இயற்கை உரங்களைப் பயன்படுத்தி எலுமிச்சை சாகுபடி

பிரசுரிக்கப்பட்டது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொலக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவகுமார். இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் முற்றிலும் இயற்கையான முறையில் எலுமிச்சை சாகுபடி செய்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: