அன்வர் ராஜா திடீர் நீக்கத்துக்கு பின்னணியில் என்ன நடந்தது? அதிமுகவில் என்ன நடக்கிறது?

காணொளிக் குறிப்பு, அன்வர் ராஜா திடீர் நீக்கத்துக்கு பின்னணியில் என்ன நடந்தது? அதிமுகவில் என்ன நடக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது

சசிகலாவின் ஆதரவாளராக இருந்த அன்வர் ராஜா, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற பிறகு, எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்துவந்தார். வி.கே. சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு அவ்வப்போது சசிகலாவுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்துவந்தார்.

இந்த நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இதன் முடிவில் என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :